"சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு"
24.4.2013 அன்று தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் திருவான்மியூரில் மாபெரும் பொதுக்கூட்டம்.
19.4.2013
அன்று மறைந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவர் செ.குப்புசாமியின்
உடல் 20.4.2013 அன்று தளபதி தலைமையில் ஊர்வலமாக சென்று தகனம் செய்யப்பட்டது
.