Saturday, 25 January 2014
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.. கடலூர் இள.புகழேந்தி. 25.1.2014 அன்று மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை போற்றும் வகையில் சென்னை மூலக்கொத்தலத்தில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன்,டாக்டர் தருமாபால் அவர்கள் நினைவிடத்தில் மாநில மாணவரணி செயலாளர் கடலூர்.இள.புகழேந்தி தலைமையில் மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.உடன் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன்,மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு,செங்கை சிவம்,இரா.மதிவாணன்,எல்.பலராமன் மாநில மாணவரணி துணை செயலாளர்கள் பூவை ஜெரால்ட்,இள.மகிழன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment