திமுக மாணவரணி சார்பில் இள.புகழேந்தி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
21.1.2014
அன்று காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் திமுக மாணவரணி
சார்பில் இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக செயல்படும் ஜெயா அரசை கண்டித்து
மாநில மாணவரணி செயலாளர் கடலூர் இள .புகழேந்தி தலைமையில் மாவட்ட செயலாளர்கள்
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.,ஆர்.டி.சேகர் முன்னிலையில் மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இவ்வார்ப்பாட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில மாணவரணி துணை செயலாளர்கள் கோவி.செழியன் எம்.எல்.ஏ.,குத்தாலம்.க.அன்பழகன் ,கோவை கணேசுகுமார் ,பூவை ஜெரால்ட்,மதுரை க.மகிழன் ,முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம்,பி.கே.சேக ர்பாபு ,இரா.மதிவாணன்,எல்.பலராமன் ,இரா.கிரிராஜன் ,சேப்பாக்கம் மதன்மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில மாணவரணி துணை செயலாளர்கள் கோவி.செழியன் எம்.எல்.ஏ.,குத்தாலம்.க.அன்பழகன் ,கோவை கணேசுகுமார் ,பூவை ஜெரால்ட்,மதுரை க.மகிழன் ,முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம்,பி.கே.சேக
No comments:
Post a Comment